இந்தியாவை சுதந்திர நாடாக்க அஹிம்சை மட்டுமே போதாது என்றும், தீவிரவாதம் தான் சரியானது என்றும் எண்ணினார்.

இவர்களுக்கு அனிதா போஸ் என்ற மகள் இருக்கிறார். இவர் ஜெர்மனியின் மிகப் பிரபலமான பொருளாதார வல்லுநர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஜப்பானின் உதவியுடன் ”ஆசாத் ஹிந்த்” என்கிற “இந்திய தேசிய ராணுவத்தை” கட்டமைத்தார். இதன்மூலம் மலேசியா, சிங்கப்பூர், தென்கிழக்கு ஆசியாவில் இருந்த இந்தியர்களை ஒன்று திரட்டி படையை உருவாக்கினார்.

“இந்தியாவின் போராட்டம்” என்ற புத்தகத்தை எழுதி 1935ல் சுபாஷ் சந்திர போஸ் வெளியிட்டார். ஜெர்மனியில் “ஆசாத் ஹிந்த் ரேடியோ” நிலையத்தை அமைத்தார். தனக்கு ஊன்றுகோலாக உற்சாகமூட்டும் ஆதாரமாக பகவத் கீதையை கருதினார். சுவாமி விவேகானந்தரின் போதனைகளான உலக சகோதரத்துவம், தேசியவாத சிந்தனைகள், சமூக சேவை ஆகியவற்றின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.


Popular posts
ராணிப்பேட்டை அருகே காலணி தொழிற்சாலையில் சம்பளம் வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
Image
திருப்பத்தூர் மாவட்டம் நகராட்சி நிர்வாக மற்றும் நகராட்சி ஆணையரிடம் துப்புரவு தொழிலாளருக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது
Image
திருவண்ணாமலையில் கொரோனா பற்றிய பயம் இல்லாமல் காய்கறி மார்க்கெட்டுக்கு 3 . வயது 8 வயது மதிக்கத்தக்க குழந்தைகளை எடுத்து வந்த பொதுமக்கள் திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்த கள்ளக்கடை மார்க்கெட்டை பொதுமக்களிடம் சமூக விலகல் இருக்க வேண்டும் என்பதற்காக காந்திநகர். திருக்கோயிலூர் சாலை . அண்ணா ஆர்ச் ஈசான்ய மைதானம் .ஆகிய இடங்களுக்கு காய்கறி மார்க்கெட் மாற்றப்பட்டது இந்த நிலையில் தற்காலிகமா அமைக்கப்பட்டிருந்த மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் சமூக விலகளை கடைப்பிடிக்காமல் 3 வயது மதிக்கத்தக்க குழந்தை மற்றும் 8 .வயதுள்ள குழந்தைகளை கொரோனா அச்சம் சிறிதுமின்றி காய்கறி மார்க்கெட்டுக்கு அழைத்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
Image
வாணியம்பாடி வாணிடெக் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ.4.25 லட்சம் மதிப்பில் வெண்டிலேடர்
Image
சிவகங்கை வாணியங்குடி கிராம சேவை மையத்தில் ரூர்பன் திட்டத்தின் கீழ் மகளிர் திட்டம் மூலம்
Image