ராணிப்பேட்டை அருகே காலணி தொழிற்சாலையில் சம்பளம் வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
ராணிப்பேட்டை அருகே காலணி தொழிற்சாலையில் சம்பளம் வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்." alt="" aria-hidden="true" />

 

.ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை அடுத்த வி சி மேட்டூர் மற்றும் மாந்தாங்கல் பகுதியில் இயங்கிவரும் சாலிம் ஷூஸ் பிரைவேட் லிமிடெட் தனியார் காலனி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பணிபுரியும் சுமார் 500க்கும் மேற்பட்ட  ஊழியருக்கு 3 மாத ஊதியம் வழங்கததால் இருபகுதிகளிளும் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் 200 பெண் ஊழியர்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூடக் கூடாது என்று தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் அறிவுறுத்திய நிலையில் சம்பளம் வழங்காததால் தொழிற்சாலை வளாகத்தில் ஊழியர்கள் போராட்டம் செய்துவருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Popular posts
திருப்பத்தூர் மாவட்டம் நகராட்சி நிர்வாக மற்றும் நகராட்சி ஆணையரிடம் துப்புரவு தொழிலாளருக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது
Image
திருவண்ணாமலையில் கொரோனா பற்றிய பயம் இல்லாமல் காய்கறி மார்க்கெட்டுக்கு 3 . வயது 8 வயது மதிக்கத்தக்க குழந்தைகளை எடுத்து வந்த பொதுமக்கள் திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்த கள்ளக்கடை மார்க்கெட்டை பொதுமக்களிடம் சமூக விலகல் இருக்க வேண்டும் என்பதற்காக காந்திநகர். திருக்கோயிலூர் சாலை . அண்ணா ஆர்ச் ஈசான்ய மைதானம் .ஆகிய இடங்களுக்கு காய்கறி மார்க்கெட் மாற்றப்பட்டது இந்த நிலையில் தற்காலிகமா அமைக்கப்பட்டிருந்த மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் சமூக விலகளை கடைப்பிடிக்காமல் 3 வயது மதிக்கத்தக்க குழந்தை மற்றும் 8 .வயதுள்ள குழந்தைகளை கொரோனா அச்சம் சிறிதுமின்றி காய்கறி மார்க்கெட்டுக்கு அழைத்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
Image
வாணியம்பாடி வாணிடெக் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ.4.25 லட்சம் மதிப்பில் வெண்டிலேடர்
Image
சிவகங்கை வாணியங்குடி கிராம சேவை மையத்தில் ரூர்பன் திட்டத்தின் கீழ் மகளிர் திட்டம் மூலம்
Image