கிரிக்கெட் போட்டியில் அமெரிக்காவை 35 ரன்னில் சுருட்டி அபார வெற்றி பெற்ற நேபாளம்

" alt="" aria-hidden="true" />


ஒரு மணி நேரம் 39 நிமிடங்களில் முடிந்த  ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அமெரிக்காவை 35 ரன்னில் சுருட்டி நேபாளம் அபார வெற்றி பெற்றது.

நேபாளம் - அமெரிக்கா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிர்திபூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நேபாளம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி அமெரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. அமெரிக்காவின் தொடக்க வீரர் மார்ஷல் மட்டும் தாக்குப்பிடித்து 16 ரன்கள் அடித்தார்.


மற்ற வீரர்கள் ஒற்றையிலபக்க ரன்னில் வெளியெற அமெரிக்கா 35 ரன்னில் சுருண்டது. நேபாளம் அணி சார்பில் லாமிச்சேன் 6 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார். பின்னர் 36 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நேபாளம் 5.2 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து வெற்றி பெற்றது.

9.30 மணிக்கு தொடங்கிய போட்டி 11.09 மணிக்கு முடிந்து விட்டது. 50 ஓவர் போட்டி ஒரு மணி நேரம் 39 நிமிடத்திற்குள் முடிந்தது இதுவே முதல் முறையாகும்


Popular posts
ராணிப்பேட்டை அருகே காலணி தொழிற்சாலையில் சம்பளம் வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
Image
திருப்பத்தூர் மாவட்டம் நகராட்சி நிர்வாக மற்றும் நகராட்சி ஆணையரிடம் துப்புரவு தொழிலாளருக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது
Image
திருவண்ணாமலையில் கொரோனா பற்றிய பயம் இல்லாமல் காய்கறி மார்க்கெட்டுக்கு 3 . வயது 8 வயது மதிக்கத்தக்க குழந்தைகளை எடுத்து வந்த பொதுமக்கள் திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்த கள்ளக்கடை மார்க்கெட்டை பொதுமக்களிடம் சமூக விலகல் இருக்க வேண்டும் என்பதற்காக காந்திநகர். திருக்கோயிலூர் சாலை . அண்ணா ஆர்ச் ஈசான்ய மைதானம் .ஆகிய இடங்களுக்கு காய்கறி மார்க்கெட் மாற்றப்பட்டது இந்த நிலையில் தற்காலிகமா அமைக்கப்பட்டிருந்த மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் சமூக விலகளை கடைப்பிடிக்காமல் 3 வயது மதிக்கத்தக்க குழந்தை மற்றும் 8 .வயதுள்ள குழந்தைகளை கொரோனா அச்சம் சிறிதுமின்றி காய்கறி மார்க்கெட்டுக்கு அழைத்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
Image
வாணியம்பாடி வாணிடெக் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ.4.25 லட்சம் மதிப்பில் வெண்டிலேடர்
Image
சிவகங்கை வாணியங்குடி கிராம சேவை மையத்தில் ரூர்பன் திட்டத்தின் கீழ் மகளிர் திட்டம் மூலம்
Image